Wednesday 1st of May 2024 11:52:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஐசிசி இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக  முஷ்பிகுர் ரஹீம் அறிவிப்பு!

ஐசிசி இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக முஷ்பிகுர் ரஹீம் அறிவிப்பு!


ஐசிசி இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான முஷ்பிகுர் ரஹீம் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் இன்று(04) அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முஷ்பிகுர் ரஹீம் பங்களாதேஷ் அணிக்காக 102 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் 2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து  பங்ளாதேஷ் அணி வெளியேறியதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE